நாச்சிகுளம், இந்திரா காலணியில் 19-4-2015 இன்று மாலை 5 மணியளவில் அண்ணாத்துறை (கொத்தனார்) அவர்கள் வீடு மின் கசிவால் தீகரையானது.
உடனடியாக மின் துண்டிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் அணைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால், அவர் வீட்டில் இருந்த பல பொருட்கள், ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேலும் தீபவாமல் தடுக்க தண்ணீர் ஊற்றப்பட்டது.
0 comments: